Quotes - Admin Dashboard

Public View
Add New Quote Entry
MANAGEMENT LIST
# Topic Quote Preview Author Media Actions
#1 அகர அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. திருவள்ளுவர் No File
#2 அடக்கம் அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் திருவள்ளுவர் No File
#3 அடைக்கலம் அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே! அன்பினில் விளைந்த ஆரமுதே! பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்குச் செ… திருவாதவூரார் மாணிக்கவாசகப் பெருமான் No File
#4 அடைக்கலம் பால்கடல் கடையப் படுங்கடு வெண்ணெயைத் திருமிடற்று அடக்கிய சிவனே அடைக்கலம்! அடங்கலும் அடக்கிடும் கடுங்கொலைக் காலனைக் கால்எடுத் தடக்கிய கடவு… பட்டினத்தார் No File
#5 அநித்தியம் கண்டதெல்லாம் அநித்தியமே கேட்டதெல்லாம் பழுதே கற்றதெல்லாம் பொய்யே நீர் களித்ததெல்லாம் வீணே உண்டதெல்லாம் மலமே உட்கொண்டதெல்லாம் குறையே உலகி… திருவருட்பிரகாச வள்ளலார் No File
#6 அரங்கம் மெய்யர்க்கே மெய்யன் ஆகும் விதி இலா என்னைப் போலப் பொய்யர்க்கே பொய்யன் ஆகும் புட்கொடி உடைய கோமான் உய்யப்போம் உணர்வினார்கட்கு … தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் No File
#7 அருள் ஆண்ட குருவின் அருளை மிகப்போற்றி வேண்டும் கயிலாய வீட்டுவழி பாராமல் பூண்டகுழல் மாதுநல்லார் பொய்மாய்கைக்கு உள்ளாகித் தூண்டில் அகப்பட்டுத் துட… பட்டினத்தார் No File
#8 அருள் எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால் அங்கே வந்து என்னொடும் உடனாகி நின்று அருளி இங்கே என்வினையை அறுத்திட்டு எனைஆளும் கங்கா நாய… சுந்தரர் No File
#9 அருள் அருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல் பொருளல்ல தவ்வூன் தினல். திருவள்ளுவர் No File
#10 அருள் தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள் திருவள்ளுவர் No File
#11 அருள் அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு திருவள்ளுவர் No File
#12 அருள் எல்லா மிருந்தாலும் பசுவே ஈசர் அருளிலையேல் இல்லாத் தன்மையென்றே பசுவே எண்ணிப் பணிவாயே. இடைக்காட்டுச் சித்தர் No File
#13 அருள் ஆண்ட குருவின் அருளை மிகப்போற்றி வேண்டும் கயிலாய வீட்டுவழி பாராமல் பூண்டகுழல் மாதுநல்லார் பொய்மாய்கைக்கு உள்ளாகித் தூண்டில் அகப்பட்டுத் துட… பட்டினத்தார் No File
#14 அருள் வருந்தேன் பிறந்தும் இறந்தும் மயக்கும் புலன்வழிப்போய்ப் பொருந்தேன் நரகில் புகுகின்றி லென், புகழ்வாரிடத்தில் இருந்தேன் இனியவர் கூட்டம் விடேன்இயல் … பட்டினத்தார் No File
#15 அருள் அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல். அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க் கிவ்வுலகம் இல்லாகி யாங்கு. திருவள்ளுவர் No File
#16 அறிவு தன்னில் தன்னை அறியுந் தலைமகன் தன்னில் தன்னை அறியில் தலைப்படும் தன்னில் தன்னை அறிவிலன் ஆயிடில் தன்னில் தன்னையும் சார்தற் கரியனே அப்பர் பெருமான் No File
#17 அறிவு தன்னை யறியு மறிவு தனைப்பெறில் பின்னைப் பிறப்பில்லை வீடு. ஒளவையார் No File
#18 அறிவு பிறவியை நீக்கிடப் பேரின்பம் நோக்கிய அறிவு பெரிதாமடி குதம்பாய் அறிவு பெரிதாமடி. குதம்பைச் சித்தர் No File
#19 அறிவு எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. திருவள்ளுவர் No File
#20 அறிவு எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ் செம்பொருள் காண்ப தறிவு திருவள்ளுவர் No File
#21 அறிவு ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அ… தொல்காப்பியர் No File
#22 அறிவு செத்திடமும் பிறந்நிடமும் இனிச்சாகா திருந்நிடமும் அத்தனையும் அறியாதா ரறியுமறி வெவ்வறிவோ ஒத்தனிலத் தொத்தபொரு ளொருபொருளாம் பெரும்பயனை … திருவாதவூரார் மாணிக்கவாசகப் பெருமான் No File
#23 அவதாரம் அவதாரம் செய்து கலியுகம் ஐயாயிரத்துக்குப் பின் எழுந்து வருகின்ற வீரபோக வசந்தராயரவர்கள் - கருணா மூர்த்தியராகியும், மரணத்தை வென்றவர்களாகியும்… ஸ்ரீ வீரப் பிரம்மம் No File
#24 அவதாரம் தீமை மலியும்போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட யுகந்தோறும் அவதரிப்பேன். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா No File
#25 அவதாரம் இதே யுகமுடிவு நாளையிலே மற்றொரு புத்தர் தோன்றுவார் ....மெய்யென்னும் ஒரு மதத்தை ஸ்தாபிக்க வரும் மைத்ரேய புத்தர்.... ஸ்ரீ புத்தர் No File
#26 அவதாரம் .... இறுதிப் பிரளயத்திற்கு முன் - அல் மஹதி அவர்கள் ஹிஜ்ரி 1300 க்கு மேல் எனது குலத்திலேயேதான் வந்து பிறப்பார்கள் .... நபி (ஸல்) அவர்கள் No File
#27 அவதாரம் சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார் இயேசுபிரான் No File
#28 அவதாரம் சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார் இயேசுபிரான் No File
#29 அவதாரம் சாதுக்களை ரட்சிப்பதற்காகவும் தீயோர்களை அழிப்பதற்-காகவும் அவ்வப்போது நான் பூமியில் அவதரிக்கின்றேன். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா No File
#30 ஆதி ஆதியிலே நாதம் இருந்தது, அந்த நாதம் தேவனிடத்தி-லிருந்தது, அந்த நாதம் தேவனாயிருந்தது. அந்த நாதம் மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினால… இயேசுபிரான் No File
#31 ஆதி எங்கள்தேவ ருங்கள்தேவ ரென்றிரண்டு தேவரோ இங்குமங்கு மாயிரண்டு தேவரே இருப்பரோ அங்குமிங்கு மாகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ வங்கவாரஞ் சொன்னபேர்க… சிவவாக்கியர் No File
#32 ஆதி ஆதியான தொன்றுமே யனேகனேக ரூபமாய் சாதிபேத மாயெழுந்து சர்வஜீவ னானபின் ஆதியோடு கூடிமீண் டெழுந்தசென்ம மானபின் சோதியான ஞானியாருஞ் சு… சிவவாக்கியர் No File
#33 இறைமாட்சி தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும் நீங்கா நிலனாள் பவற்கு திருவள்ளுவர் No File
#34 இறைவன் எங்கே? புலால்புலால் புலாலதென்று பேதமைகள் பேசுறீர் புலாலைவிட்டு எம்பிரான் பிரிந்திருந்தது எங்ஙனே புலாலுமாய் பிதற்றுமாய் பேருலாவுந் தானுமாய்… சிவவாக்கியர் No File
#35 இறைவன் எங்கே? சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ மாத்திரைப் போதும்முளே மறிந்து நோக்கவல்லிரேல் சாத்திரப்… சிவவாக்கியர் No File
#36 இறைவன் எங்கே? சாமம் நாலு வேதமும் சகல சாத்திரங்களும் சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர் காமநோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின் ஊமையான காயமாய் இ… சிவவாக்கியர் No File
#37 இறைவன் எங்கே? பண்ணிவைத்த கல்லையும் பழம் பொருளது என்றுநீர் எண்ணம் உற்றும் என்னபேர் உரைக்கின்றீர்கள் ஏழைகாள் பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும் ஒ… சிவவாக்கியர் No File
#38 இறைவன் எங்கே? தேவன் எங்கள் சேனாதபதியாய் எங்களோடகூட இருக்கிறார் இயேசுபிரான் No File
#39 இறைவன் எங்கே? ஏட்டுச்சுரைக் காய்கறிக்கிங் கெய்தி டாதுபோல் எண்டிசைதி ரிந்துங்கதி யெய்த லிலையே நாட்டுக்கொரு கோயிற்கட்டி நாளும் பூசித்தே நாதன்பாதங் காணார்… பாம்பாட்டிச் சித்தர் No File
#40 இறைவன் எங்கே? ஓட்டுவைத்துக் கட்டிநீர் உபாயமான மந்திரம் கட்டுபட்ட போதிலும் கருத்தன்அங்கு வாழுமோ எட்டும்எட்டும் எட்டுளே இயங்குகின்ற வாயுவை வட்டம்இட்ட யவ்வில… சிவவாக்கியர் No File
#41 இறைவன் எங்கே? எங்குமுள்ள ஈசனார் எம்முடல் புகுந்தபின் பங்குகூறு பேசுவார் பாடுசென்றுஅ ணுகிலார் எங்கள் தெய்வம்உங்கள் தெய்வ மென்றிரண்டு பேதமோ உங்கள் பேதம் அன்… சிவவாக்கியர் No File
#42 இறைவன் எங்கே? சாணகத்துள்ளே அழுந்திய மாணிக்கம் காணும் அளவும் கருத்தறிவாரில்லை பேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவோர்க்கு மாணிக்க மாலை மனம் புகுந்தானே திருமூலர் No File
#43 இறைவன் எங்கே? நாடி நாடி நம்முளே நயந்து காண வல்லிரேல் ஓடி ஓடி மீளுவார் உம்முளே அடங்கிடும் தேடி வந்த காலனும் திகைத்திருந்து போய்விடும் கோடி காலமு… சிவவாக்கியர் No File
#44 இறைவன் எங்கே? மண்கலம் கவிழ்ந்த போது வைத்து வைத்து அடுக்குவார் வெண்கலம் கவிழ்ந்த போது வேணும் என்று பேணுவார் நன்கலம் கவிழ்ந்த போது நாறும் என்று போடுவார் எ… சிவவாக்கியர் No File
#45 இறைவன் எங்கே? பூசைசெய்த தாலேசுத்த போதம் வருமோ பூமிவலஞ் செய்ததனாற் புண்ணிய முண்டோ ஆசையற்ற காலத்திலே ஆதி வஸ்துவை அடையலா மென்றுதுணிந் தாடாய் பாம்பே. பாம்பாட்டிச் சித்தர் No File
#46 இறைவன் எங்கே? அண்டத்துக் கப்பால் அகன்ற சுடரினைப் பிண்டத்துள் பார்ப்பாயடி குதம்பாய் பிண்டத்துள் பார்ப்பாயடி. குதம்பைச் சித்தர் No File
#47 இறைவன் எங்கே? உள்ளுக்குள் உள்ளான்டி ஊருமில்லான் பேருமில்லான் கள்ளப் புலனறுக்க - என் ஆத்தாளே காரணமாய் வந்தான்டி. 198 அப்பிறப்புக் கெல்லாம் அருளா அமர்ந்தா… அழுகணிச் சித்தர் No File
#48 இறைவன் எங்கே? எள்ளகத் தெண்ணெ யிருந்ததனை யொக்குமே உள்ளகத் தீச னொளி. பாலின்க ணெய்போற் பரந்தெங்கு நிற்குமே நூலின்க ணீச னுழைந்து. கரும்பினிற் கட்டி… ஒளவையார் No File
#49 இறைவன் எங்கே? என்னதான் கற்றால்என்? எப்பொருளும் பெற்றால்என்? உன்னை அறியாதார் உய்வரோ? பூரணமே! பட்டினத்தார் No File
#50 இறைவன் எங்கே? அண்டவாச லாயிரம்ப்ர சண்டவா சலாயிரம் ஆறிரண்டு நூறுகோடி யானவாச லாயிரம் இந்தவாச லேழைவாச லேகபோக மானவாசல் எம்பிரா னிருக்கும்வாச லியாவர்… சிவவாக்கியர் No File
#51 இறைவன் எங்கே? னினைவெதுவோ வதுதானே சீவனாகு னினைவெதுவோ வதுதானே யீசனாகு னினைவெதுவோ வதுதானே சகமுமாகு னினைவெதுவோ வதுதானே மனதுமாகு னினை… ரிபுகீதை No File
#52 இறைவன் எங்கே? அவன் உன்னை விட்டு விலகுவதும் இல்லை உன்னைக் கைவிடுவதும் இல்லை இயேசுபிரான் No File
#53 இறைவன் எங்கே? பக்தா! நீ என்னை எங்கே தேடுகிறாய்? நான் தான் உன் அருகில் இருக்கிறேனே. என் ஊர், கோட்டைக்குள் (உடற்கோட்டை) இருக்கிறது கபீர்தாசர் No File
#54 இறைவன் எங்கே? எந்த ஒரு அரிய மாணிக்கத்திற்காக நீங்கள் திருத்தல யாத்திரை புரிகிறீர்களோ, அது உங்களுக்குள்ளேயே இருக்கிறது குருநானக் No File
#55 இறைவன் எங்கே? எங்கும்உள்ள ஈசனார் எம்முடல் புகுந்தபின் பங்குகூறு போடுவார், பாடுசென்று அணுகிலார் எங்கள்தெய்வம் உங்கள்தெய்வம் என்றிரண்டு பேதமோ? உங்கள்பேதம் அன்… சிவவாக்கியர் No File
#56 இறைவன் எங்கே? ஆலவித்தில் ஆல்ஒடுங்கி ஆலமான வாறுபோல் வேறுவித்தும் இன்றியே விளைந்துபோகம் எய்திடீர்! ஆறுவித்தை ஓர்கிலீர் அறிவிலாத மாந்தரே! பாரும்இத்தை உ… சிவவாக்கியர் No File
#57 இறைவன் எங்கே? கடலிலே திரியும் ஆமை கரையிலேறி முட்டையிட்டுக் கடலிலே திரிந்தபோது ரூபமான வாறுபோல் மடலுளே இருக்கும்எங்கள் மணியரங்க சோதியை உடலுளே ந… சிவவாக்கியர் No File
#58 இறைவன் எங்கே? ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய் வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள் கோடிகோடி கோடிகோடி… சிவவாக்கியர் No File
#59 இறைவன் எங்கே? மனத்தகத்தான் தலைமேலான் வாக்கி னுள்ளான் வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர் இனத்தகத்தான் இமையவர்தஞ் சிரத்தின் மேலான் ஏழண்டத் தப்பாலான் இப்பாற் செம்ப… திருநாவுக்கரசர் No File
#60 இறைவன் எங்கே? இருக்கு நாலு வேதமும் எழுத்தை அறவோதிலும் பெருக்க நீறு பூசிலும் பிதற்றிலும் பிரான் இரான் உருக்கி நெஞ்சை உட்கலந்து உண்மை கூற வல்லிரேல் ச… சிவவாக்கியர் No File
#61 இறைவன் எங்கே? பூசை பூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள் பூசையுள்ள தன்னிலே பூசைகொண்டது எவ்விடம் ஆதிபூசை கொண்டதோ அனாதிபூசை கொண்டதோ ஏதுபூசை கொண்டத… சிவவாக்கியர் No File
#62 இறைவன் எங்கே? செய்யதெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல் ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டனன் ஐயன் வந்து என்னுளம் புகுந்து கோயில் கொண்டபின் வையகத்… சிவவாக்கியர் No File
#63 இறைவன் எங்கே? மலரில் மணம்போல் உன் பிரபு உன் உள்ளே இருக்கிறார். நீயோ கஸ்தூரிமான்போல் மீண்டும், மீண்டும் புல்லில் தேடுகிறாய் கபீர்தாஸர் No File
#64 இறைவன் எங்கே? ஜீவான்மாவில் இராமன் குடிகொண்டிருக்கிறான் இந்த ஜீவான்மாவும் இராமனிடம் குடி கொண்டிருக்கிறது குருநானக் No File
#65 இறைவன் எங்கே? வேடமிட்டு மணிதுலக்கி மிக்க தூப தீபமாய் ஆடறுத்து கூறுபோட்ட அவர்கள் போலும் பண்ணுறீர் தேடி வைத்த செம்பெலாம் திரள்படப் பரப்பியே போடுகின்ற … சிவவாக்கியர் No File
#66 இறைவன் எங்கே? கோயில் பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால் காயமான பள்ளியில்… சிவவாக்கியர் No File
#67 இறைவன் எங்கே? நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சனநீர் பூசைகொள்ள வாராய் பராபரமே தாயுமான சுவாமிகள் No File
#68 இறைவன் எங்கே? ஆடுகொண்டு கூடுசெய்து அமர்ந்திருக்கும் வாறுபோல் தேடுகின்ற செம்பினைத் திடப்படப் பரப்பியே நாடுகின்ற தம்பிரானும் நம்முளே இருக்கவே போடுதர்ப்ப… சிவவாக்கியர் No File
#69 இறைவன் எங்கே? காணவேண்டு மென்று நீர் கடல்மலைகள் ஏறுவீர் ஆணவம் அதல்லவோ அறிவில்லாத மாந்தரே வேணுமென்றவ் வீசர்பாதம் மெய்யுளே தரிப்பிரேல் தாணுவாக நின்றசீவ… சிவவாக்கியர் No File
#70 இறைவன் எங்கே? ஊரிலுள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே தேரிலே வடத்தையிட்டு செம்பைவைத் திழுக்கிறீர் ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை பேதையான மனித… சிவவாக்கியர் No File
#71 இறைவன் எங்கே? ஐயன்வந்து மெய்யகம் புகுந்தவாறு எங்ஙனே செய்யதெங்கு இளங்குரும்பை நீர்புகுந்த வண்ணமே ஐயன்வந்து மெய்யகம் புகுந்து கோயில் கொண்டபின் வையகத்தில் ம… சிவவாக்கியர் No File
#72 இறைவன் எங்கே? உள்ளாக நால்வகைக் கோட்டை - பகை ஓடப் பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை கள்ளப் புலனென்னும் காட்டை - வெட்டிக் கனலிட் டெரித்திட்டாற் காணலாம் வீட்டை கடுவெளிச் சித்தர் No File
#73 இறைவன் எங்கே? கல்லினைச் செம்பினைக் கட்டையைக் கும்பிடல் புல்லறி வாகுமடி - குதம்பாய் புல்லறி வாகுமடி கோயில் பலதேடிக் கும்பிட்ட தால்உனக்கு ஏயும் பலன் … குதம்பைச் சித்தர் No File
#74 இறைவன் எங்கே? மெய்யகத்தி னுள்ளே விளங்குஞ் சுடர்நோக்கில் கையகத்தி னெல்லிக் கனி ஒளவையார் No File
#75 இறைவன் எங்கே? நலிதரு சிறிய தெய்வமென்று அய்யோ நாட்டிலே பலபெயர் நாட்டிப் பலிதரு ஆடு பன்றிகுக் குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப் பொலிவுறக் கொண்ட… திருவருட்பிரகாச வள்ளலார் No File
#76 இறைவன் எங்கே? ஓசையுள்ள கல்லைநீ உடைத்திரண்டாய் செய்துமே வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கின்றீர் பூசனைக்கு வைத்த கல்லில் பூவும் நீரும் சாத்து கிறீர் … சிவவாக்கியர் No File
#77 இறைவன் எங்கே? நட்டகல்லைத் தெய்வமென்று நாலுபுஷ்பந் சாத்தியே சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா நட்டகல்லும் பேசுமோ நாதனுள் ளிருக்கையில் சுட்… சிவவாக்கியர் No File
#78 இறைவன் எங்கே? ஊனுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல் நான் என்றிருந்து நலன் அழிந்தேன் பூரணமே! உடலுக்குள் நீ நின்று உலாவினதைக் காணாமல் கடல்மலை தோறு… பட்டினத்தார் No File
#79 இறைவன் எங்கே? உளியிட்ட கற்சிலையில் உண்டோ உணர்ச்சி உலகத்தின் மூடர்களுக்கு உண்டோ உணர்ச்சி புளியிட்ட செம்பில் குற்றம் போமோ அஞ்ஞானம் போகாது மூடர்க்கென்று ஆடா… பாம்பாட்டி சித்தர் No File
#80 இறைவன் எங்கே? அஞ்செழுத்தி லேபிறந்து அவ்வஞ்செழுத்தி லேவளர்ந்து அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் அஞ்செழுத்தில் ஓர்எழுத்து அறிந்துகூற வல்லீரேல்! அஞ்சல்… சிவவாக்கியர் No File
#81 இறைவன் எங்கே? என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்து கொண்டபின் என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ? என்னிலே இருந்திர… சிவவாக்கியர் No File
#82 இறைவன் எங்கே? செங்கலும் கருங்கலும் சிவந்த சாதி லிங்கமும் செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் என்கிறீர் உம்பதம் நிந்துநீர் உம்மை நீர் அறிந்தபின் அம்பலம் நிற… சிவவாக்கியர் No File
#83 இறைவன் எங்கே? கோயிலாவது ஏதடா குளங்களாவது ஏதடா கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே ஆவதும் அழிவதும் இல்லை… சிவவாக்கியர் No File
#84 இறைவன் எங்கே? உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன் ஐந்தும் காளா மணி… திருமூலர் No File
#85 இறைவன் ஒருவரே ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே சென்றே புகுங்கதி இல்லைநும் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந்துய் மினே திருமூலர் No File
#86 இறைவன் ஒருவரே இறைவன் ஒருவனே, இறைவன் உன் அருகில் தான் இருக்கிறான். எட்டமுடியாதவன் என்று நினையாதே. அவன் ஒருவனே எல்லாப் படைப்புகளிலும் பரந்துளன் குருநானக் No File
#87 இறைவன் ஒருவரே எங்கள்தேவ ருங்கள்தேவ ரென்றிரண்டு தேவரோ இங்குமங்கு மாயிரண்டு தேவரே இருப்பரோ அங்குமிங்கு மாகிநின்ற ஆதிமூர்த்தி ஒன்றலோ வங்கவாரஞ் சொன்னபேர்க… சிவவாக்கியர் No File
#88 உடம்பின் பயன் உடம்பினைப் பெற்ற பயனாவது எல்லாம் உடம்பினில் உத்தமனைக் காண் ஒருபயன் ஆவது உடம்பின் பயனே தருபயனாம் சங்கரனைச் சார் மாசற்ற கொள்கை மனத்தி… ஒளவையார் No File
#89 உடல் அழியாமை ஏகரப்பில் ஆலமீனருட்களான வேழை பங்காளர் கோடி தேகமழியாத நற்பாகம் படைத்த மா சித்தர்களனந்தங்கோடி குணங்குடி மஸ்தான் சாஹிபு No File
#90 உடல் அழியாமை கற்பகாலங்க டந்தாதி கர்த்தா வோடுங் கடமழி யாதுவாழுங் காரணக்குரு பொற்பதமே தஞ்சமென்று போற்றுதல் செய்து பூரணச் சிந்தையோ டாடாய் பாம்பே. பாம்பாட்டிச் சித்தர் No File
#91 உடல் அழியாமை தேகம்எப் போதும் சிதையாத வண்ணம் செய்வித் தெலாம்வல்ல சித்தியும் தந்தே போகம்எல் லாம்என்றன் போகம தாக்கிப் போதாந்த நாட்டைப் புரக்கமேல் ஏற்றி ஏகசி… திருவருட்பிரகாச வள்ளலார் No File
#92 உடல் அழியாமை சுத்தமோ டொன்றி மனமு மிறந்தக்கால் முற்று மழியா துடம்பு. அஞ்சு மடக்கி யறிவோ டிருந்தபின் துஞ்சுவ தில்லை யுடம்பு. தீயாக வுள்ளே தெள… ஔவையார் No File
#93 உடல் அழியாமை விட்டேன் உலகம் விரும்பேன் இருவினை வீணருடன் கிட்டேன் அவருரை கேட்டும் இரேன் மெய் கெடாதநிலை தொட்டேன் சுகதுக்கம் அற்றுவிட் டேன்தொல்லை நான்மறைக்… பட்டினத்தார் No File
#94 உடல் அழியாமை ஏகரப்பில் ஆலமீனருட்களான வேழை பங்காளர் கோடி தேகமழியாத நற்பாகம் படைத்த மா சித்தர்களனந்தங்கோடி குணங்குடி மஸ்தான் சாஹிபு No File
#95 உடல் அழியாமை அன்பியாக்களுடைய உடல்களைத் தின்பதை இறைவன் நிச்சயமாக பூமிக்கு ஹராமாக்கிவிட்டான். (இறைநேசர்களான ஒலிமார்கள் மரணித்து மண்ணோடு மண்ணாகிப் போய்விட… நபி (ஸல்) அவர்கள் No File
#96 உடல் அழியாமை நபிமார்களின் உடலை பூமி தின்பதை விட்டும் அல்லாஹ் தடை செய்து விட்டான் நபி (ஸல்) அவர்கள் No File
#97 உடல் அழியாமை அழிவுள்ளதாகிய இது (இந்த சரீரம்) அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது (இந்த சரீரம்) சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக வி… இயேசுபிரான் No File
#98 உடல் அழியாமை தானென்ற பூசையது செய்தாயானாற் சடலமது அழியாது கெவுனம்பாயும் ஊனென்ற உயர்நிலையைத் தெரியவேணும் ஊணுவது அங்கென்று உரைக்கவேணும் கானெ… கணநாதர் No File
#99 உடல் அழியாமை சைவ மானதடி – அகப்பேய் – தானாய் நின்றதடி சைவம் இல்லையாகில் – அகப்பேய் – சலம் வரும் கண்டாயே அகப்பேய்ச் சித்தர் No File
#100 உடல் அழியாமை ஓதியே அதிலிருந்து பூசைசெய்தால் ஒருநாளு மழியாது தேகமப்பா சாதனையா யடிக்கடிமு லத்தைத்தொட்டுச் சதாசிவனார் மூலத்தைத் தியானஞ்செய்தால் … கணநாதர் No File
#101 உடல் அழியாமை ஊனேயும் உடலழியா தூழிதொறும் ஓங்கும் உத்தமசித் தியைப்பெறுவீர் சத்தியம்சொன் னேனே திருவருட்பிரகாச வள்ளலார் No File
#102 உடல் அழியாமை தாதுற்ற உடம்பழி யாவகை புரிந்தாய் தனிநட ராஜஎன் சற்குரு மணியே திருவருட்பிரகாச வள்ளலார் No File
#103 உடல் அழியாமை மாரான வாழ்வடைந்தோர் இறந்தா ரையா! மாண்டவர்கள் வெகுகோடி மாய வாழ்க்கை கூரான சிவபோக ஞானம் வந்தால் கூடழிந்து போகாது கூடு கூடே சட்டைமுனி நாயனார் No File
#104 உடல் அழியாமை சோகமுற்றவ் வுடலழியும் இதுமொழிதப் பாது சுத்தமுள்ள திருநடனத் தேகமதே நிற்கும் யூகமுன்னுள் எண்ணாதே உடலழியாச் செயலில் உறுதிறமெல் லாந்திர… காகபுசுண்டர் பிரான் No File
#105 உடல் அழியாமை வாக்கு மனமு மிறந்த பொருள்காணில் ஆக்கைக் கழிவில்லை யாம் ஔவையார் No File
#106 உணவு ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத் ...... துணரேனே உனதுபழ நிமலையெனு மூரைச் சேவித் ...... தறியேனே பெருபுவியி லுயர்வரிய வா… திரு அருணகிரிநாதர் No File
#107 உணவு ஒருபொழுது உன்னார் உடலோடு உயிரை ஒருபொழுது உன்னார் உயிருள் சிவனை ஒருபொழுது உன்னார் சிவன் உறை சிந்தையை ஒருபொழுது உன்னார் சந்திரப் பூ… திருமூலர் No File
#108 உணவு ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே! இருபோது போகியே யென்ப—திரிபோது ரோகியே நான்குபோ துண்பா னுடல் விட்டுப் போகியே யென்று புகல் உண்பான்… நீதி வெண்பா No File
#109 உதவி உற்றார்ஆர்? பெற்றார்ஆர்? உடன்பிறப்புஆர்? பிள்ளைகள்ஆர்? மற்றார் இருந்தால் என்? மாளும்போது உதவுவரோ? கற்றா இழந்த இளம் கன்றது போலே உருகிச் சிற்ற… பட்டினத்தார் No File
#110 உதவி செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது திருவள்ளுவர் No File
#111 உயிர் உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி உடம்பிடை நின்ற உயிரை அறியார் உடம்போடு உயிரிடை நட்பு அறியாதார் மடம்புகு நாய் போல் மயங்குகிறாரே திருமூலர் No File
#112 எட்டிரண்டு பேணி யதோரடி வயிற்றைப் பார்வை செய்வார் பிலமுள்ள மேல்வயிற்றைத் தியானஞ் செய்வார் பாணியதோர் நெஞ்சதனை தியானஞ் செய்வார் பசுருகின்ற கண்டத்தை நி… சுப்பிரமணியர் No File
#113 எட்டிரண்டு மலமதம் பொய்ம்மை யென்றோது குயிலே - எழு புவனமகன்றிட்டோ மென்றோது குயிலே எட்டிரண்டறிந் தோற்கிடரில்லை குயிலே - மன மேகாமல் நிற்கில் கதியெ… இடைக்காட்டு சித்தர் No File
#114 எட்டிரண்டு மட்டுலாவு தண்டுழாய் அலங்கலாய் புனற்கழல் விட்டுவீழில் தாகபோக விண்ணில் கண்ணில் வெளியினும் எட்டினோடு இரண்டினும் இதத்தினால் மனந்தனைக் கட்டிவீட… சிவவாக்கியர் No File
#115 கருணை தன்னைத் தந்து என்னைத் தடுத்தாட் கொண்ட நின் கருணைக்குஎன்னைத் தந்து என்ன பயன் -எந்தாய் பராபரமே" தாயுமானவர் No File
#116 கலியுகம் யோகி பரமானந்த கலியின் தோற்றம் உண்மை நிற சாதிமத பேதம் மெத்த பாகிதமாய்ப் பிரபலங்கள் பெண்பால் விருத்திப் பாருலகில் ஆண்மக்கள் குறைவ… ஆசான் கோரக்கர் No File
#117 கல்வி கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் சொல்தெரிதல் வல்லார் அகத்து திருவள்ளுவர் No File
#118 கல்வி ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற் கெழுமையும் ஏமாப் புடைத்து திருவள்ளுவர் No File
#119 கல்வி சாகாத கல்வியிலே தலையான நிலையே சலியாத காற்றிடை நின்று ஒலியாத கனலே ஏகாத புனலிடத்தே இடியாத புவியே ஏசாத மந்திரத்தே பேசாத பொருளே … திருவருட்பிரகாச வள்ளலார் No File
#120 கல்வி ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற் கெழுமையும் ஏமாப் புடைத்து திருவள்ளுவர் No File
#121 கல்வி பொய்யான கல்விகற்றுப் பொருள்மயக்கங் கொள்ளாமல், மெய்யான ஞானக்கல்வி விரும்புவாய் கன்மனமே. சாகா திருப்பதற்குத் தான்கற்ற கல்வியன்றோ வாகான மெய்… இடைக்காட்டுச் சித்தர் No File
#122 கல்வி சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம் தான்என அறிந்தஅறிவே தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே தனித்தபூ ரணவல்லபம் வேகாத காலாதி கண்டுகொண் டெப்… திருவருட்பிரகாச வள்ளலார் No File
#123 கல்வி கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக திருவள்ளுவர் No File
#124 காலன், மறலி கண்டவர்கள் ஒருக்காலும் விண்டி டார்களே விண்டவர்கள் ஒருக்காலும் கண்டி டார்களே கொண்டகோல முள்ளவர்கள் கோனிலை காணார் கூத்தாடிக்கூத் தாடியேநீ யாட… பாம்பாட்டிச் சித்தர் No File
#125 காலன், மறலி இழைக்கும் வினைவழியே அடும் காலன், எனை நடுங்க அழைக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய். அத்தர் சித்தம் எல்லாம் குழைக்கும் களபக் குவிமுலை யாம… அபிராமி பட்டர் No File
#126 காலன், மறலி படிக்குந் திருப்புகழ் போற்றுவன் கூற்றுவன் பாசத்தினாற் பிடிக்கும் பொழுதுவந் தஞ்லென் பாய்பெரும் பாம்பினின்று நடிக்கும் பிரான்மரு காகொடுஞ் சூ… அருணகிரிநாதர் No File
#127 காலன், மறலி உறியிற் றயிரிருக்க வோர் மத்திருக்க அறியாமல் வெண்ணெய்க் கலையும் நெறியாய்க் கறந்து கொள்ளல் விட்டய்யோ காலனார் வந்தால் இறந்து விடப் போறீ றினி கருவூரார் No File
#128 காலன், மறலி காலன் வருமுன்னே கண் பஞ்சடை முன்னே பாலுண் கடைவாய்ப்படுமுன்னே மேல்வி ழுந்தே உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே குற்றாலத் தானையே கூறு ! பட்டினத்தார் No File
#129 காலன், மறலி மாடுகன்று செல்வமு மனைவிமைந்தர் மகிழவே மாடமாளி கைப்புறத்தில் வாழுகின்ற நாளிலே ஓடிவந்து காலதூதர் சடுதியாக மோதவே உடல்கிடந் துயிர்கழன்… சிவவாக்கியர் No File
#130 காலன், மறலி மிக்க செல்வநீ படைத்த விறகுமேவிப் பாவிகாள் விறகுடன் கொளுத்திமேனி வெந்துபோவ தறிகிலீர் மக்கள்பெண்டிர் சுற்றமென்று மாயைகாணு மிவையெலாம் ம… சிவவாக்கியர் No File
#131 காலன், மறலி காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக் கோலங்கள் ஏதுக்கடி - குதம்பாய் கோலங்கள் ஏதுக்கடி ? குதம்பைச் சித்தர் No File
#132 காலன், மறலி வீடெடுத்து வேள்விசெய்து மெய்யனோடு பொய்யுமாய் மாடுமக்கள் பெண்டிர்சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள் நாடுபெற்ற நடுவர்கையில் ஓலைவந்து அழைத்திடில்… சிவவாக்கியர் No File
#133 காலன், மறலி நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துறீர், வாழவேணும் என்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே? காலன்ஓசை வந்தபோது கைகலந்து நின்றிடும் ஆலம்உண்ட கண்டர்ப… சிவவாக்கியர் No File
#134 குரு குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென ஔவையார் No File
#135 குரு ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைக் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெற வேண்டும் நீங்காச் சிவயோக நித்திரை கொண்டே இருந்து தேங்காக் கருணை வெ… பத்திரகிரியார் No File
#136 குரு மரண தருவாயில் தன் குலமாவது, தான் தேடிய செல்வம் ஆவது, தன்னுடைய பலமாவது, தான் கற்ற சாஸ்திரங்களாவது, உற்றார் உறவினராவது, கூடப் பிறந்த சக… குரு கீதை No File
#137 குரு யானே பொய்யென் னெஞ்ஞும் பொய்யென் அன்பும் பொய் ஆனால் வினையேன் அழுதா லுன்னைப் பெறலாமே தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கு மானே யருளா … திருவாதவூரார் மாணிக்கவாசகப் பெருமான் No File
#138 குரு குருவின் திருஉருவை எப்பொழுதும் தியானிக்கவும் குருவின் நாமத்தைச் சதா ஜெபிக்கவும். குரு நாமத்திற்குச் சமமான தெய்வமுமில்லை, பிதாவுமில்ல… குருகீதை No File
#139 குரு குருவின் அடிபணிந்து கூடுவது அல்லார்க்கு அருவமாய் நிற்கும் சிவம். ஔவையார் No File
#140 குரு வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவர்க் கெட்டாத புட்பமிறையாத தீர்த்தம் மினி முடிந்து கட்டாத லிங்கங் கருதாத நெஞ்சக் கருத்துள்ளே முட்ட… பட்டினத்தார் No File
#141 குரு எமன் எனும் அவன் இனி இலைஇலை மகனே எய்ப்பற வாழ்க என்றியம்பிய அரசே சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே தனிநடராசஎன் சற்குரு மணியே திருவருட்பிரகாச வள்ளலார் No File
#142 குரு இறவாத இன்பத்து எமையிருத்த வேண்டிப் பிறவா முதல்வன் பிறந்து - நறவாரும் தாருலா வும்புயத்துச் சம்பந்த நாதனென்று பேரிலா நாதனும்ஓர் பேர்புனை… உமாபதி சிவாச்சாரியார் No File
#143 குரு உள்ளிருந்தே என்றும் உணர்த்துகினும் கண்டிலரென்(று) உள்ளும் புறம்பும் ஆவோமென்று - மெள்ள நரருருவில் ஆரூரில் வந்தார் நமையாண்(டு) அருள்புரி ஞா… சித்தாந்த சாஸ்திரம No File
#144 குரு காலம் உண்டாகவே, காதல் செய்து உய்ம்மின்; கருது அரிய ஞாலம் உண்டானொடு, நான்முகன், வானவர், நண் அரிய ஆலம் உண்டான்; எங்கள் பாண்டிப் பிரான்; தன் அ… திருவாதவூரார் மாணிக்கவாசகப் பெருமான் No File
#145 குரு சிவபெரு மானென்று னானழைத்து ஏத்தத் தவபெரு மானென்று தான்வந்நு னின்றார் அவபெரு மானென்னை ஆளுடை னாதன் பவபெரு மானென்று பணிந்நுனின் றேனே திருமூலர் No File
#146 குரு காகம் உணவு கலந்நுண்ணக் கண்டீர் அகண்டாகாரசிவ போகமென்னும் பேரின்ப வெள்ளம் பொங்ஙித் ததும்பி பூரணமாய் ஏக உருவாய்க் கிடக்கு தையோ இன்புற்றிடனாம் … தாயுமான சுவாமிகள் No File
#147 குரு அறுவகைச் சமயத் தோர்க்கும் அறுமுகத் தெய்வமாகி செறிதரு பிரம்மம்னான் என்றுசின் மயிலி லேறி குருமுனிக் கருளிச்ஜீவ குகைதொறும் வீற்றிருந்ந ம… சுப்பிரமணிய கடவுள் No File
#148 குரு அருபரத்து ஒருவன் அவனியில் வந்து குருபரன் ஆகி அருளிய பெருமையைச் சிறுமை என்று இகழாதே திருவடி இணையைப் --- சதுர் இழந்து அறிமால்… திருவருட்பிரகாச வள்ளலார் No File
#149 குரு மெய்க்குரு சொற்கட வாதே - நன்மை மென்மேலுஞ்செய்கை மிகவடக் காதே பொய்க்கலை யால்நட வாதே - நல்ல புத்தியைப் பொய்வழி தனில்நடத் தாதே. வேத வ… கடுவெளிச் சித்தர் No File
#150 குரு ஆமைபோல் ஐந்தும் அடக்கித் திரிகின்ற ஊமைக்கு முத்தியடி குதம்பாய் ஊமைக்கு முத்தியடி குதம்பைச் சித்தர் No File
#151 குரு சுத்த பிரமத்தைத் தொந்தமென்று ஓட்டினால் சித்திக்கும் முத்தியடி குதம்பாய் சித்திக்கும் முத்தியடி. குதம்பைச் சித்தர் No File
#152 குரு மெய்த்தேவன் ஒன்றென்று வேண்டாத பன்மதம் பொய்த்தேவைப் போற்றுமடி குதம்பாய் பொய்த்தேவைப் போற்றுமடி. முத்தி அளித்திடு மூர்த்தியைப் போற்றிசெய பத்… குதம்பைச் சித்தர் No File
#153 குரு முத்திக்கு வித்தான மூர்த்தியைத் தொழுது முத்திக் குறுதிகள் செய்யாக்கால் சித்தியும் பத்தியுஞ் சத்தியு முத்தியுஞ் சேரா வாகுமே கோனாரே. இடைக்காட்டுச் சித்தர் No File
#154 குரு ஆரிய னல்லன் குதிரை இரண்டுள வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால் வாரிப் பிடிக்க வசப்படுந் தானே திருமூலர் No File
#155 குரு வேதப் பொருள் இன்னதென்றும் வேதம் கடந்த மெய்ப் பொருளைக் கண்டு மனம் மேவி விரும்பிப் போதப் பொருள் இன்னதென்றும் போதனை செய்யும் பூரண சற்குருதாள் … பாம்பாட்டி சித்தர் No File
#156 குரு பொய்ம் மதங்கள் போதனை செய் பொய்க் குருக்களைப் புத்தி சொல்லி நன்னெறியில் போக விடுக்கும் மெய்ம் மதந்தான் இன்னதென்று மேவ விளம்பும் மெய்க் குருவின்… பாம்பாட்டி சித்தர் No File
#157 குரு காற்று உடன் பொருள் ஆவி தத்த மாகவே தானம் வாங்கி நின்ற எங்கள் சற்குருவினைப் போற்றிமனம் வாக்குக்காயம் மூன்றும் பொருந்தப் புகழ்ந்து புகழ்ந்து நி… பாம்பாட்டி சித்தர் No File
#158 குரு உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே கந்தர் அநுபூதி No File
#159 குரு எப்படிக் குளவி, புழுவைத் திருப்பிக்குளவியாக்கிற்றோ அப்படியே குருவும் தன்னைப்போல் உருவம் தந்து பறக்கவைத்து இட்டுச் சென்றார் கபீர்தாசர் No File
#160 குரு இந்த மனித உடல் அழிவதுதான், குருவின் புகழ்பாடி நற்கதி அடை கபீர்தாசர் No File
#161 குரு தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தி… திருமூலர் No File
#162 சற்குரு மூர்த்தி தலந் தீர்த்தம் முறையாற் றொடங் கினர்க் கோர், வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே தாயுமானவப் பெருமான் No File
#163 சாகாநிலை பிரம்ம ஸம்ஸ்தோ அம்ருதத்வ மேதி (பிரம்மத்தை அறிந்தவன் சாகாநிலை எய்துகிறான்) ம்ருத்யோர்மா அம்ருதம் கமய (எமனாகிய ம்ருத்யுவால் வரும் மரணத்த… ப்ரஹதாரண்ய உபநிடதம் No File
#164 சாதல் சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை திருவள்ளுவர் No File
#165 சாதி சாதியாவது ஏதடா சலம் திரண்ட நீரலோ பூதவாசல் ஒன்றலோ பூதம் ஐந்தும் ஒன்றலோ காதில்வாளி காரைகம்பி பாடகம் பொன் ஒன்றலோ சாதி பேதம் ஓதுகின்ற த… சிவவாக்கியர் No File
#166 சாதி சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில் இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ள ப… ஔவையார் No File
#167 சான்றோன் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் திருவள்ளுவர் No File
#168 சிவன்வரின் நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன் சிவன்வரின் நானுடன் போவது திண்ணம் பவம்வரும் வல்வினை பண்டே யறுத்தேன் தவம்வருஞ் சிந்தைக்குத் தானெதி ராரே திருமூலர் No File
#169 சீவன் பட்டமும் கயிறுபோல் பறக்க நின்ற சீவனை பார்வையாலே பார்த்து நீ படு முடிச்சுப் போடடா திட்டவும் படாதடா சீவனை விடாதடா கட்டடா நீ சிக்கெனக்… சிவவாக்கியர் No File
#170 சீவன் உடம்புகள் நாற்கும் உயிராய சீவன் ஒடுங்கும் பரனோ டொழியாப் பிரமங் கடந்தொறு நின்ற கணக்கது காட்டி அடங்கியே அற்றது ஆரறிவாரே திருமூலர் No File
#171 சீவன் மேவிய சீவன் வடிவது சொல்லிடில் கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு மேவிய கூறது ஆயிரம் ஆயினால் ஆவியின் கூறுநூ றாயிரத்து ஒன்றே திருமூலர் No File
#172 சுவாசம் விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான் தனங்கொளிரட்டிய தாறு நடந்தால் வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே … திருமூலர் No File
#173 சுவாசம் நாசியிலே சுவாசமுள்ள மனிதனை நம்புவதைவிட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்? இயேசுபிரான் No File
#174 செவிச்செல்வம் செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ் செல்வத்து ளெல்லாந் தலை 411 செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும் 412 ச… திருவள்ளுவர் No File
#175 சொர்க்கம் இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப்போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் … இயேசுபிரான் No File
#176 சொர்க்கம் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படிசெய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று ச… இயேசுபிரான் No File
#177 சொர்க்கம் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றிய… நபி (ஸல்) அவர்கள் No File
#178 சொர்க்கம் கண்டவர்கள் ஒருக்காலும் விண்டி டார்களே விண்டவர்கள் ஒருக்காலும் கண்டி டார்களே கொண்டகோல முள்ளவர்கள் கோனிலை காணார் கூத்தாடிக்கூத் தாடியேநீ யாட… பாம்பாட்டிச் சித்தர் No File
#179 சோதனை துன்ப துயரங்கள், உலக இம்சைகள் ஆகிய நெருப்பில் பலதடவை வாட்டப்பட்ட பிறகுதான், மனிதன் ஹிருதய சுத்தனாகி ஈசுவர சன்னிதானத்தில் செல்வதற்கு ஏற்ற ப… பரமஹம்ஸர் No File
#180 சோதனை சோதனையைச் சகிக்கிற மனுஷன், ஜீவ கிரீடத்தைப் பெறுவான் இயேசுபிரான் No File
#181 ஜீவஸ்தானம் ஜீவஸ்தானம் ஜீவனிருக்கிற ஸ்தானம் 5-ல் முக்கிய ஸ்தானம் 2. அவை சிரசு.கண்டம்; சிரத்திலுள்ளது பரமாத்மா என்னும் சாமானிய ஜீவன் ; இது … வடலூரின் வல்லபச் சிம்மம் - இராமலிங்ங வள்ளல் No File
#182 தக்கார் தகவிலர் தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தாற் காணப் படும் திருவள்ளுவர் No File
#183 தன்குற்றம் தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு திருவள்ளுவர் No File
#184 தன்குற்றம் ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு திருவள்ளுவர் No File
#185 தன்குற்றம் நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? இயேசுபிரான் No File
#186 தன்னையறிதல் தன்னில் தன்னை அறியுந் தலைமகன் தன்னில் தன்னை அறியில் தலைப்படும் தன்னில் தன்னை அறிவிலன் ஆயிடில் தன்னில் தன்னையும் சார்தற் கரியனே அப்பர் பெருமான் No File
#187 தன்னையறிதல் தன்னை யறியு மறிவு தனைப்பெறில் பின்னைப் பிறப்பில்லை வீடு. ஒளவையார் No File
#188 தன்னையறிதல் தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே திருமூலர் No File
#189 தன்னையறிதல் சாற்றியதோர் வாக்கதனைப் பொய்யென்றெண்ணித் தலைநெறித்துப் போகாதே சண்டிமாடே சேற்றுமத்தி லீப்போலே தியங்கிப்போவாய் ஜெகஜால நரகத்தி லழுந்திவீ… சுப்பிரமணியர் No File
#190 தர்மம் ஆடுநாடு தேடினும் ஆனைசேனை தேடினும் கோடிவாசி தேடினும் குறுக்கேவந்து நிற்குமோ ஓடியிட்ட பிச்சையும் உகந்து செய்த தர்மமும் சாடிவிட்ட குத… சிவவாக்கியர் No File
#191 தானம் தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின் திருவள்ளுவர் No File
#192 தானம் கேளப்பா வென்மகனே ஞானமூர்த்தி கேசரத்திற் சிற்றரிவு நீயுமிச்சம் வாளப்பா திரவியத்தை யீயும் வேதும் வளமான நவதானம் வழங்குவேதும் நாளப்ப… சுப்பிரமணியர் No File
#193 திரவியம் காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே! வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தைப் போதுற்ற எப்போதும் புகலுநெஞ் சே! இந்தப் பூதலத்தில்… பட்டினத்தார் No File
#194 திரவியம் சீனா சென்றாவது ஞானத்தைப் பெறு நபிகள் பெருமான் No File
#195 திரவியம் திரைகடலோடியும் திரவியம் தேடு ஔவையார் No File
#196 திருநாமம் உடைகோ வணம் உண்டு, உறங்கப் புறந்திண்ணையுண்டு, உணவிங்கு அடைகாய் இலையுண்டு, அருந்தத் தண்ணீர் உண்டு, அருந்துணைக்கே விடையேறும் ஈசர் திருநாமம்உ… பட்டினத்தார் No File
#197 திருவடி திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும் திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும் திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும் திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே… திருமூலர் No File
#198 திருவாசகம் - சிவபுராணம் நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அ… திருவாதவூரார் மாணிக்கவாசகப் பெருமான் No File
#199 தேகம்-4 கருத்தென்ற அறிவதுவே தூலமண்ணைக் கருவான சூட்சமண்ணைத் துயர்ந்துபோகும் திருத்தென்ற காரணமண் சோமன்மேலே திசையான மகாகரண நாதனாகி நிருத்தென்ற… சுப்பிரமணியர் No File
#200 தோண்டி நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி -மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி கடுவளிச் சித்தர் No File
#201 நன்றி எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு திருவள்ளுவர் No File
#202 நரகம் (நபியே! அவர்களிடம்) "நரகத்தின் நெருப்பு (இதைவிட) கொடிய உஷ்ணமானது" என்று நீங்கள் கூறுங்கள். (இதை) அவர்கள் புரிந்திருக்க வேண்டுமே! திருக்… நபி (ஸல்) அவர்கள் No File
#203 நரகம் கருடபுராணத்தில் ஒவ்வொரு மனிதரும் செய்யும் பாவங்களும் அதற்கான தண்டனைகளும் கூறப்பட்டுள்ளன. "கருடா, யமபுரியில் மொத்தம் 84,60,000 நரகங்கள் உள்… கருட புராணம் No File
#204 நரகம் மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது. சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் No File
#205 நரகம் சுத்த பிரமத்தைத் தோத்திரம் செய்யார்க்கு நித்தம் நரகமடி குதம்பாய் நித்தம் நரகமடி. எப்பாரும் போற்றும் இறையை நினையார்க்குத் தப்பா நரகமடி க… குதம்பைச் சித்தர் No File
#206 நரகம் தீர்க்கும் மருந்து திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன், - செருக்கிளரும் பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன், என்ன… பேயாழ்வார் No File
#207 நற்றாள் கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் திருவள்ளுவர் No File
#208 நல்லவர்க ணல்லவர்க சொல்லுமெய்ஞ் ஞானச் சுகக்கடலை யுண்டியான் சும்மா விருக்க வருள்வாய் சுத்தபரி பூரணச் சுகவாரி தன்னிலோர் சொட்டாகி லுந்தொட்ட பேர் நல்லவர்க ணல்லவர்க… மஸ்தான்சாகிபு No File
#209 நாமம் காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே… திருஞானசம்பந்தர் No File
#210 நிலையாமை காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே! வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தைப் போதுற்ற எப்போதும் புகலுநெஞ் சே! இந்தப் பூதலத்தில்… பட்டினத்தார் No File
#211 நிலையாமை நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி விழிப்பது போலும் பிறப்பு திருவள்ளுவர் No File
#212 நிலையாமை தித்திக்கும் தேனைத் தெவிட்டாத தெள்ளமுதை, முத்திக்கு வித்தான முப்பாழைப் போற்றாமல், பற்றிப்பிடித்து இயமன் பாசத்தால் கட்டும் வண்ணம் சுற்றி இருக்… பட்டினத்தார் No File
#213 நிலையாமை வீடிருக்க தாயிருக்க வேண்டும் மனையாள் இருக்க பீடிருக்க ஊன் இருக்கப் பிள்ளைகளும் தாம் இருக்க மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக் கூட… பட்டினத்தார் No File
#214 நிலையாமை ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற பேருஞ் சதமல்ல பெண்டிர் சதமல்ல பிள்ளைகளுஞ் சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலே யாருஞ் சதமல்ல நின்… பட்டினத்தார் No File
#215 நோய் நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். (மருந்து-948) காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன் நாமம் கெடக்கெடும் நோய். (ம… திருவள்ளுவர் No File
#216 பாவத்தின் சம்பளம் மரணம் பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன் இயேசுபிரான் No File
#217 பிறப்பறுத்தல் எல்லையில் பிறப்பெனும் இருங்கடல் கடத்தியென் அல்லலை நீக்கிய அருட்பெருஞ்சோதி. திருவருட்பிரகாச வள்ளலார் No File
#218 பிறப்பறுத்தல் கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு திருவள்ளுவர் No File
#219 பிறப்பறுத்தல் மனிதரிலும் பறவையுண்டு, விலங்குண்டு கல்லுண்டு, மரமுண்டு மனிதரிலும் நீர் வாழும் சாதியுண்டு அநேககுல மனிதருண்டு மனிதரிலும் மனிதருண்டு… சிவானந்த போதம் No File
#220 பிறப்பு கறந்தபால் முலைப்புகா, கடைந்தவெண்ணெய் மோர்புகா; உடைந்துபோன சங்கின்ஓசை உயிர்களும் உடற்புகா; விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா; … சிவவாக்கியர் No File
#221 பிறவாமை வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும் திருவள்ளுவர் No File
#222 பிறவாமை பிறவாதிருக்க வரம்பெறல் வேண்டும்; பிறந்துவிட்டால் இறவா திருக்க மருந்துண்டு காண்இது எப்படியோ அறமார் புகழ்த்தில்லை அம்பல வாணர் அடிக்கமலம் மற… பட்டினத்தார் No File
#223 பிறவாமை பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் காரைக்காலம்மையார் No File
#224 பிறவாமை உலகில் மீண்டும் பிறவாமையும் இறைவனை மறவாமையும் அடியேன் இறந்திங்கு இனிப்பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே! அபிராமிப்பட்டர் No File
#225 பிறவி பிறவியை நீக்கிடப் பேரின்பம் நோக்கிய அறிவு பெரிதாமடி குதம்பாய் அறிவு பெரிதாமடி. குதம்பைச் சித்தர் No File
#226 பிறவி பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் திருவள்ளுவர் No File
#227 பிறவி எண்ணரிய பிறவிதனில் மானிடப் பிறவிதான் யாதினும் அறிது காண்; இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ ஏதுவருமோ அறிகிலேன் தாயுமான சுவாமிகள் No File
#228 புனித குலம் பெறுமாறு புகலல் 1. சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர் அலைந்தலைந்து … திருவருட்பிரகாச வள்ளலார் No File
#229 புலால் மறுத்தல் அருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல் பொருளல்ல தவ்வூன் தினல். திருவள்ளுவர் No File
#230 புலால் மறுத்தல் உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப் பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக … திருவருட்பிரகாச வள்ளலார் No File
#231 புலால் மறுத்தல் உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு. திருவள்ளுவர் No File
#232 புலால் மறுத்தல் செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன். திருவள்ளுவர் No File
#233 புலால் மறுத்தல் பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. திருவள்ளுவர் No File
#234 புலால் மறுத்தல் பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர் மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர் நற்றார் நடுக்கற்ற தீபமுஞ் சித்தமும் உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே திருமூலர் No File
#235 புலால் மறுத்தல் உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ணது உணர்வார்ப் பெறின் திருவள்ளுவர் No File
#236 புலால் மறுத்தல் கொல்லாமல், கொன்றதைத் தின்னாமல், குத்திரங் கோள்களவு கல்லாமல், கைதவ ரோடுஇணங் காமல்கனவி னும்பொய் சொல்லாமல், சொற்களைக் கேளாமல், தோகையர் மாயையி… பட்டினத்தார் No File
#237 புலால் மறுத்தல் பொல்லாப் புலாலை நுகரும் புலையரை எல்லாரும் காண இயமன்றன் தூதுவர் செல்லாகப் பற்றித் தீவாய் நரகத்தில் மல்லாக்கத் தள்ளி மறித்துவைப் பாரே திருமூலர் No File
#238 புலால் மறுத்தல் தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள் திருவள்ளுவர் No File
#239 புலால் மறுத்தல் கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும் திருவள்ளுவர் No File
#240 பூசை பற்றாய நற்குரு பூசைக்கும் பன்மலர் மற்றோர் அணுக்களைக் கொல்லாமை ஒண்மலர் நற்றார் நடுக்கற்ற தீபமுஞ் சித்தமும் உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே திருமூலர் No File
#241 பூசை "கேளப்பா வென்மகனே ஞானமூர்த்தி கேசரத்திற் சிற்றரிவு நீயுமிச்சம் வாளப்பா திரவியத்தை யீயும் வேதும் வளமான நவதானம் வழங்குவேதும் நாளப்… சுப்பிரமணியர் No File
#242 பூசை பாழாகப் பூசைகள் பண்ணும் மடையர்க்கே ஏழாம் நரகமடி குதம்பாய் ஏழாம் நரகமடி. குதம்பைச் சித்தர் No File
#243 பூசை பூசை பூசை என்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள் பூசையுள்ள தன்னிலே பூசைகொண்டது எவ்விடம் ஆதிபூசை கொண்டதோ அனாதிபூசை கொண்டதோ ஏதுபூசை கொண்டத… சிவவாக்கியர் No File
#244 பேரின்பம் காகம் உணவு கலந்நுண்ணக் கண்டீர் அகண்டாகாரசிவ போகமென்னும் பேரின்ப வெள்ளம் பொங்ஙித் ததும்பி பூரணமாய் ஏக உருவாய்க் கிடக்கு தையோ இன்புற்றிடனாம் … தாயுமான சுவாமிகள் No File
#245 பொய்க்குரு மிச்சமடா பூதலத்தில் ஞானிமெத்த மிரட்டுவா னுருட்டுவான் மெலிந்துபோவான் பச்சம்வைத்துப் பிர்மத்தில் நிறுத்தமாட்டான் பலசாத்தி ரம்படித்துப் பலனுங்க… சுப்ரமணியர் No File
#246 பொய்க்குரு சொல்லுகிறேன் தான்தன்மஞ் செய்தீரானாற் சொர்க்கமுண்டு நரகமில்லை யென்பார்பாரு வெல்லுகிறே னெனக்குபண மீய்ந்தாலிப்போ வெகுசுருக்கு மோட்சமது ச… சுப்பிரமணியர் No File
#247 பொய்யனேன் மெய்யெல்லாம் போக விட்டு விரிகுழ லாரில் பட்டு, பொய்யெலாம் பொதிந்து கொண்ட போட்கனேன் வந்து நின்றேன், ஐயனே. அரங்க னே.உன் அருளென்னு மாசை … தொண்டர் அடிப்பொடி ஆழ்வார் No File
#248 மனமெனும் தோணி மனமெனும் தோணி பற்றி மதியெனுங் கோலை ஊன்றிச் சினமெனும் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா … திருநாவுக்கரசர் No File
#249 மனம் மனம் என்னும் மாடு அடங்கின் தாண்டவக் கோனே! முத்தி வாய்த்ததென்று எண்ணேடா தாண்டவக் கோனே! இடைக்காட்டுச் சித்தர் No File
#250 மனம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா மனமது … அகஸ்திய மகரிஷி No File
#251 மனுவின் கடமை உங்களுக்கு ஓர் இதயம்தானுண்டு. இரண்டு இதயங்களில்லை. அதில் ஒரு பொருளை அடைத்து நிரப்பிவிட்டால் வேற வஸ்துக்கள் அங்கே நுழைய இடமேது. கௌதுல் அஃலம் No File
#252 மனுவின் கடமை சர்வேஸ்வரனை நேசிப்பதும், அவரொருவருக்கு ஊழியம் பண்ணுவது மாத்திரமே தவிர மற்றதெல்லாம் வியர்த்தங்களில் வியர்த்தம், எல்லாம் வியர்த்தம். உலகத்தை நிந்த… கிருஸ்துநாதர் அனுசாரம் No File
#253 மனுவின் கடமை மனிதப்பிறவி, முக்தியில் ஆசை, மகாபுருஷர்களை நாடியடைதல் ஆகிய இம்மூன்றும் அடைதற்கரிது ஸ்ரீ ஆதிசங்கரர் பெருமான் No File
#254 மனுவின் கடமை சாகிறவன் சன்மார்க்க நிலையைப் பெற்றவனல்லன். சாகாதவனே சன்மார்க்கி திருவருட்பிரகாச வள்ளலார் No File
#255 மனுவின் கடமை ஒரு வாலிபர் அண்ணலார் சபையில் எழுந்து நின்று, “அல்லாஹ்வின் தூதரே, விசுவாசிகளில் அதிக புத்திசாலி யார்?” என்று கேட்டார். “மரணத்தை அதிகம… நபி (ஸல்) அவர்கள் No File
#256 மனுவின் கடமை அழிக்கப்படும் கடைசி விரோதி - மரணம் இயேசுபிரான் No File
#257 மனுவின் கடமை கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு திருவள்ளுவர் No File
#258 மனுவின் கடமை பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் திருவள்ளுவர் No File
#259 மரணம் அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்¬பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே … இயேசுபிரான் No File
#260 மரணம் ஒரு வாலிபர் அண்ணலார் சபையில் எழுந்து நின்று, “அல்லாஹ்வின் தூதரே, விசுவாசிகளில் அதிக புத்திசாலி யார்?” என்று கேட்டார். “மரணத்தை அதிக… நபி (ஸல்) அவர்கள் No File
#261 மரணம் அழிக்கப்படும் கடைசி விரோதி - மரணம். இயேசுபிரான் No File
#262 முத்தர் மனம் எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும் முத்தர் மனமிருக்கும் மோனத்தே - வித்தகமாய் காதி விளையாடி இருகை வீசி வந்நாலும் தாதி மனம் னீ… பட்டினத்தார் No File
#263 முத்தி தித்திக்கும் தேனைத் தெவிட்டாத தெள்ளமுதை, முத்திக்கு வித்தான முப்பாழைப் போற்றாமல், பற்றிப்பிடித்து இயமன் பாசத்தால் கட்டும் வண்ணம் சுற்றி இருக்… பட்டினத்தார் No File
#264 முத்தி மந்திரங்க ளுண்டுநீர் மயங்குகின்ற மானிடர் மந்திரங்க ளாவது மரத்திலூற லன்றுகாண் மந்திரங்க ளாவது மதித்தெழுந்த வாயுவை மந்திரத்தை யுண்டவர்க்கு … சிவவாக்கியர் No File
#265 முத்தி இக்க டத்தை நீக்கி அக்க டத்து ளாக்கி இப்படிக்கு மோக்ஷ ...... மருள்வாயே மச்ச மெச்சு சூத்ரம் ரத்த பித்த மூத்ரம் வைச்சி ற… அருணகிரிநாதர் No File
#266 முத்தி ஆமைபோல் ஐந்தும் அடக்கித் திரிகின்ற ஊமைக்கு முத்தியடி குதம்பாய் ஊமைக்கு முத்தியடி. குதம்பைச் சித்தர் No File
#267 முத்து பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துக்களைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பி… இயேசுபிரான் No File
#268 மெய் மூவரும், முப்பத்து மூவரும், மற்று ஒழிந்த தேவரும், காணாச் சிவபெருமான் மா ஏறி, வையகத்தே வந்திழிந்த வார் கழல்கள் வந்திக்க, மெய்யகத்தே இன்பம்… திருவாதவூரார் மாணிக்கவாசகப் பெருமான் No File
#269 மெய் பொய்யுலகும் பொய்யுறவும் பொய்யுடலும் பொய்யெனவே மெய்யநினை மெய்யெனவே மெய்யுடனே காண்பேனா - காண் தாயுமான சுவாமிகள் No File
#270 மெய் மெய்ப்பணி கொள்ளாத மேதினி மாந்தர்க்குப் பொய்ப்பணி ஏதுக்கடி? குதம்பாய் பொய்ப்பணி ஏதுக்கடி? பொய்மை வெறுத்திட்டு மெய்யை விரும்பினோர் மெய்யவ… குதம்பைச் சித்தர் No File
#271 யாக்கை குயிற்குஞ்சு முட்டையைக் காக்கை தன் கூட்டிலிட்டால் அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின்றது போல் இயக்கில்லை போக்கில்லை ஏனென்பதில்லை மயக்கத்தால் யாக்க… திருமூலர் No File
#272 யாக்கை நிலையாமை ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கிப் பிணம்என்று பேரிட்டுச் சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்ப… திருமந்திரம் No File
#273 லிங்கம்-யோனி நின்றதோர் குருவப்பா நன்றாய்க்கேளு நீதியுடன் சொல்லுகிறேன் விபரமாக அன்றதோர் குருவினது நாவேலிங்கம் அதிகமுள்ள சீஷனது காதேயோனி சென்றதோர்… சுப்பிரமணியர் No File
#274 வாய்ச்சுவை கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ, திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்குமோ, மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும், விரு… நாச்சியார் No File
#275 வித்திலாத வித்து சித்தமேது சிந்தையேது சீவனேது சித்தரே சத்தியேது சம்புவேது சாதிபேத மற்றது முத்தியேது மூலமேது மூலமந்தி ரங்களேது வித்திலாத வித்திலே… சிவவாக்கியர் No File
#276 விபூதி கங்காளன் பூசுங் கவசத் திரு நீற்றை மங்கா மற்பூசி மகிழ்வரே யாமாகில் தங்கா வினைகளும் சாகுஞ் சிவகதி திருமூலர் No File
#277 விளக்கு எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு திருவள்ளுவர் No File
#278 வேதம் ஆகமம் முதலிய னூல்கள் – எதனின் விளக்கம்? வேதம் – பதி னூல் ஆகமம் – பசு னூல் புராணம் – பாச னூல் இதிகாசம் – பக்தி னூல் ஸ்மிருதி – கர்மத்தை விளக்கும். வடலூரின் வல்லபச் சிம்மம் - இராமலிங்ங வள்ளல் No File